505
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளிலிருந்து 4 பேட்டரிகளை திருடியவர் கைது செய்யப்பட்டார். குமாரமங்கலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ...

245
பயிர் சேதத்தை ஒட்டுமொத்த வட்டாரத்திற்கு கணக்கீடு செய்யாமல் காப்பீடு செய்த தனித்தனி நபர் வாரியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்செங்கோடு வ...

286
திருச்செங்கோடு நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளை உரமாக மாற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார். தினமும் சராசரியாக 15 டன் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக், துணிகளை தனியாக பிரித்தெடுத்து...

523
திருச்செங்கோட்டில் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியால் வெட்டிய ஐ.டி ஊழியர் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்...

347
சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திருச்செங்கோடு அரசு மருத்துவர் அனுராதா ஜாமீனில் வெளி வந்ததைத் தொடர்ந்து அவர் தொடர்பான இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்றது. திருச்செ...

6324
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்...

5319
சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை தீர...



BIG STORY